sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியிடம் 7 சவரன் திருட்டு

/

பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியிடம் 7 சவரன் திருட்டு

பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியிடம் 7 சவரன் திருட்டு

பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியிடம் 7 சவரன் திருட்டு


ADDED : ஜூலை 21, 2024 06:46 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: திருவாலங்காடு, ராமலிங்காபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பாப்புலம்மா, 75. நேற்று முன்தினம் இரவு ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

நேற்று மாலை, ஊத்துக்கோட்டை வந்துள்ளார். அங்கு திருவள்ளூர் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.

இரவு, 8:00 மணிக்கு திருவள்ளூர் செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். இருக்கையில் அமர்ந்த பின் தான் கையில் கொண்டு வந்த பையில் இருந்த, 4 சவரன் செயின், 3 சவரன் வளையல், அரை சவரன் மோதிரம் ஆகியவை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகை காணவில்லை என கூச்சலிட்டுள்ளார்.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிந்து நகையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us