sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்

/

மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்

மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்

மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்


ADDED : ஜூன் 01, 2024 05:59 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு: பழவேற்காடு, திருமலைநகர் மீனவப்பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பிரேம்குமார், 34, மீனவர். இவர் நேற்று அதிகாலை கடலில் மீன்பிடிப்பதற்காக தந்தை சீனிவாசன் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோருடன் படகில் சென்றார்.

முகத்துவாரம் வழியாக செல்லும்போது, திடீரென ஏற்பட்ட ராட்சத அலையால் படகில் இருந்து நிலை தடுமாறி பிரேம்குமார் கடலில் விழுந்தார்.

தகவல் அறிந்த சக மீனவர்கள் அங்கு விரைந்தனர். கடல் நீரில் மூழ்கி மாயமான பிரேம்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்றுமாலை வரை, 15பைபர் படகுகளில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டும், பிரேம்குமார் கிடைக்கவில்லை.

தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us