sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பெங்களூரு இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியவர் கைது

/

பெங்களூரு இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியவர் கைது

பெங்களூரு இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியவர் கைது

பெங்களூரு இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியவர் கைது


ADDED : மே 09, 2024 01:16 AM

Google News

ADDED : மே 09, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:பெங்களூரைச் சேர்ந்தவர் நந்தினி, 23. என்பவருக்கும், திருவள்ளூர் அடுத்த ஈக்காடைச் சேர்ந்த அக் ஷய குமார், 28, என்பவருக்கும் 'இன்ஸ்டா' வாயிலாக பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் திருப்பதி சென்று தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நந்தினியை திருமணம் செய்ய அக் ஷய குமார் மறுத்துள்ளார். இதனால், நந்தினி நேற்று முன்தினம் திருவள்ளூர் ஈக்காடு பகுதியில் உள்ள அவரின் வீட்டிற்கு வந்து கேட்டபோது, அக் ஷய குமார் அவரை சாவியால் தாக்கி, கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நந்தினி அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த புல்லரம்பாக்கம் போலீசார், அக் ஷய குமாரை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us