sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மது போதையில் தகராறு வாலிபர் அடித்து கொலை

/

மது போதையில் தகராறு வாலிபர் அடித்து கொலை

மது போதையில் தகராறு வாலிபர் அடித்து கொலை

மது போதையில் தகராறு வாலிபர் அடித்து கொலை


ADDED : ஆக 17, 2024 07:05 PM

Google News

ADDED : ஆக 17, 2024 07:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, கொசவன்பேட் டை எஸ்.டி.காலனியைச் சேர்ந்தவர்கள் முருகவேல், 34, நாகராஜ், 44. இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த வீட்டிற்கு பாம்பு பிடிக்க சென்றனர். வழியில் இருவரும் மது குடித்தனர். செல்லும் வழியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றி ஆத்திரமடைந்த நாகராஜ், முருகவேலை கீழே தள்ளி அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரின் தலையில் தாக்கினார். பலத்த காயம் அடைந்த முருகவேல், சம்பவ இடத்திலேயே பலியானார்.

பெரியபாளையம் போலீசார் நாகராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us