sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பூச்சி மருந்து குடித்த பெண் பலி

/

பூச்சி மருந்து குடித்த பெண் பலி

பூச்சி மருந்து குடித்த பெண் பலி

பூச்சி மருந்து குடித்த பெண் பலி


ADDED : ஆக 02, 2024 01:33 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சி வெண்மனம்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம், 68. இவரது மகள் கலைசெல்வி, 42 கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் கடந்த 26ம் தேதி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார்.

உறவினர்கள் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலைச்செல்வி நேற்று முன்தினம் பலியானார்.

இதுகுறித்து கடம்பத்துார் போலீசார், விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us