sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாலிபர் மாயம்

/

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்


ADDED : ஜூன் 13, 2024 05:49 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 05:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், முருகஞ்சேரியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் பிரவீண்குமார், 19. இவர், தனியார் ஹார்டுவேர் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 10ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து, அவரது தாய் ரேவதி மணவாளநகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போனவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us