sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கும்மிடிப்பூண்டியில் அனைத்து கட்சி கூட்டம்

/

கும்மிடிப்பூண்டியில் அனைத்து கட்சி கூட்டம்

கும்மிடிப்பூண்டியில் அனைத்து கட்சி கூட்டம்

கும்மிடிப்பூண்டியில் அனைத்து கட்சி கூட்டம்


ADDED : மார் 21, 2024 09:18 AM

Google News

ADDED : மார் 21, 2024 09:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில், போலீசார் சார்பில் அனைத்து கட்சி, வியாபாரிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கான கூட்டம் நடந்தது.

கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி தலைமையில் நடந்த கூட்டத்தில், தாசில்தார் பிரீத்தி, இன்ஸ்பெக்டர்கள் வடிவேல் முருகன், டில்லிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், டாஸ்மாக் ஊழியர்கள் என, 75 பேர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அரசியல் கட்சியினர், வியாபாரிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து டி.எஸ்.பி., கூறினார்.

இரவு 10:00 மணிக்கு கடைகளை அடைக்க வேண்டும் என, வியாபாரிகளை தகாத வார்த்தைகளில் போலீசார் பேசக் கூடாது. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கட்சியினர் பெற வேண்டிய அனுமதிகள் தொடர்பான வேலைகளை எளிதாக்க வேண்டும்.

தேர்தல் முடியும்வரை, அனுமதி பெறாமல் காலை முதல் இரவு வரை சட்டவிரோதமாக சரக்கு விற்பனை செய்து வரும் குடிமையங்களை மூட வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் பங்கேற்றவர்கள், போலீசாரிடம் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us