sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்டையாக மாறிய அம்மலேரி ஏரி

/

குட்டையாக மாறிய அம்மலேரி ஏரி

குட்டையாக மாறிய அம்மலேரி ஏரி

குட்டையாக மாறிய அம்மலேரி ஏரி


ADDED : செப் 15, 2024 01:03 AM

Google News

ADDED : செப் 15, 2024 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே. பேட்டை:ஆர்கே பேட்டை ஒன்றியத்தின் மேற்கில் பாலாபுரத்தை ஓட்டி, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட எல்லையில் புல்லூர் காப்புக்காடு அமைந்துள்ளது.

சிறந்த நீர் பிடிப்பு பகுதியாக விளங்கும் இந்தப் பகுதியில் இருந்து உருவாகும் ஓடைகள், பொல்லி மலை வழியாக ஒடையாக பாய்ந்து, அம்மலேரி ஏரியை வந்தடைகிறது.

அம்மலேரி ஏரியின் மூன்று திசையிலும் மலைகள் அமைந்துள்ளன. இதனால் இந்த ஏரிக்கு ஆண்டுதோறும் நீர்வரத்து சிறப்பாக அமைந்திருப்பது வழக்கம்.

நடப்பாண்டில் இதுவரை நீர்வரத்து துவங்கவில்லை. இதனால் அம்மலேரி ஏரி, குட்டை போல் காட்சியளிக்கிறது. அமலே ஏரி நிரம்பினால் அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் ஆர்கே பேட்டை ஒன்றியத்தின் பல்வேறு ஏரிகளை நிரப்பி, கொசஸ்தலை ஆற்றில் கலக்கும். ஒன்றியத்தின் முதல் ஏரியாக விளங்கும் அம்மலேரி ஏரி, வறண்டு கிடப்பது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us