sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தனியார் விடுதியில் தங்கிய முதியவர் மயங்கி விழுந்து பலி

/

தனியார் விடுதியில் தங்கிய முதியவர் மயங்கி விழுந்து பலி

தனியார் விடுதியில் தங்கிய முதியவர் மயங்கி விழுந்து பலி

தனியார் விடுதியில் தங்கிய முதியவர் மயங்கி விழுந்து பலி


ADDED : ஜூலை 31, 2024 09:25 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:சென்னை நங்கநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 70; திருமணமாகாதவர். இவர், கடந்த 28ம் தேதி நங்கநல்லுாரிலிருந்து 'மாருதி ஸ்விப்ட் டிசையர்' வாடகை காரில் திருப்பதி சென்று விட்டு, திருவள்ளூர் வந்து என்.என்.ரெசின்டென்சி என்ற தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.

பின், 30ம் தேதி காலை, தனியார் விடுதி அறைக்கு சென்று கார் ஓட்டுனர் பார்த்தபோது, ராமகிருஷ்ணன் மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து உறவினர் சிவராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us