sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீட்டில் சாராயம் பதுக்கியவர் கைது

/

வீட்டில் சாராயம் பதுக்கியவர் கைது

வீட்டில் சாராயம் பதுக்கியவர் கைது

வீட்டில் சாராயம் பதுக்கியவர் கைது


ADDED : ஜூலை 01, 2024 05:41 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி : திருத்தணி அடுத்த நெமிலி காலனி பகுதியில் ஆந்திராவில் இருந்து கள்ளச் சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் உத்தரவின் பேரில் திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் நேற்று நெமிலி காலனியில் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது, தட்சணாமூர்த்தி மகன் கார்த்திக், 27 என்பவர் வீட்டின் பின்புறத்தில், 10 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us