ADDED : செப் 05, 2024 08:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:
05.09.2024/கடம்பத்துார் /தி.நடராஜசிவா/ 7904308590/ கீ:610 /1:45
கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா, 45. இவர் கடந்த 31ம் தேதி அப்பகுதியை சேர்ந்த சதீஷ், 33, சின்னம்மா, 80 மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோர் வழிமறித்து ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பரிமளா கொடுத்த புகாரின்படி சிறுவன் உட்பட மூவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.