sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழிலாளியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

/

தொழிலாளியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

தொழிலாளியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

தொழிலாளியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது


ADDED : ஏப் 05, 2024 09:59 PM

Google News

ADDED : ஏப் 05, 2024 09:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரித்விராஜ், 49. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் கடந்த 2ம் தேதி வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்

அப்போது மணவாள நகர் அடுத்த வெங்கத்துார் கண்டிகை பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது ஆட்டோ ஒன்று வேகமாக வந்து மோதுவது போல் நின்றது. இதையடுத்து பிரித்விராஜ் 'ஏன் இப்படி வேகமாக வருகிறீர்கள்' என கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் சரவணன் பிரித்திவிராஜை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.

இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us