sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாட்டி வதைக்கும் வெயில் வெளியே செல்வது தவிருங்கள்!

/

வாட்டி வதைக்கும் வெயில் வெளியே செல்வது தவிருங்கள்!

வாட்டி வதைக்கும் வெயில் வெளியே செல்வது தவிருங்கள்!

வாட்டி வதைக்கும் வெயில் வெளியே செல்வது தவிருங்கள்!


ADDED : மே 09, 2024 01:08 AM

Google News

ADDED : மே 09, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்திலும் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாவட்ட கலெக்டர் மற்றும் பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறையினர் மக்களுக்கு சில வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது, கோடைவெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், வெப்ப பக்கவாதம், மயக்கம் போன்ற நோய்கள் தாக்கக்கூடும். எனவே, அடிக்கடி தண்ணீர், பழங்கள், இளநீர், பழச்சாறு, மோர், ஓ.ஆர்.எஸ்., கரைசல் போன்ற நீர் ஆகாரங்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதியம்,12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மக்கள் அவசர வேலையின்றி வெளியே செல்லக்கூடாது.

கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். தேநீர், காப்பி, குளிர்பானங்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us