sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

3 வது முறையாக பேனர் கிழிப்பு: பா.ஜ., நிர்வாகி போலீசில் புகார்

/

3 வது முறையாக பேனர் கிழிப்பு: பா.ஜ., நிர்வாகி போலீசில் புகார்

3 வது முறையாக பேனர் கிழிப்பு: பா.ஜ., நிர்வாகி போலீசில் புகார்

3 வது முறையாக பேனர் கிழிப்பு: பா.ஜ., நிர்வாகி போலீசில் புகார்


ADDED : ஜூன் 13, 2024 05:45 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 05:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:

பிரதமராக மோடி பதவியேற்றதை ஒட்டி திருவாலங்காடு ஒன்றிய பா.ஜ., சார்பில் அவரை வாழ்த்தி திருவாலங்காடு தேரடியில் நேற்று முன்தினம் இரவு பேனர் வைக்கப்பட்டது.

விதிமுறைக்கு உட்பட்டு அனுமதியோடு வைக்கப்பட்ட இந்த பேனரை இரவில் மர்ம நபர்கள் கிழித்துள்ளதாக ஒன்றிய தலைவர் பாண்டுரங்கன் போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் கூறுகையில், 'அனுமதியுடன் பேனர் வைக்கிறோம் ஆனால் மர்ம நபர்கள் கிழித்து விடுகின்றனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக பேனர் கிழிக்கப்பட்டு உள்ளது.

போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை. ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனர். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us