sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மெதுார் - கோளூர் சாலையில் சிறுபாலத்திற்கு தடுப்பு அவசியம்

/

மெதுார் - கோளூர் சாலையில் சிறுபாலத்திற்கு தடுப்பு அவசியம்

மெதுார் - கோளூர் சாலையில் சிறுபாலத்திற்கு தடுப்பு அவசியம்

மெதுார் - கோளூர் சாலையில் சிறுபாலத்திற்கு தடுப்பு அவசியம்


ADDED : செப் 09, 2024 07:00 AM

Google News

ADDED : செப் 09, 2024 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: பொன்னேரி அடுத்த மெதுார் பகுதியில் இருந்து கோளூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், ஆண்டார்தோப்பு கிராமம் அருகே, கால்வாயின் குறுக்கே சிறுபாலம் உள்ளது.

இந்த சாலை வழியாக கோளூர், அண்ணாமலைச்சேரி, தேவம்பட்டு, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் இல்லை. இதனால் எதிர் எதிரே வாகனங்கள் கடக்கும்போது வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.

இப்பகுதியில் எச்சரிக்கை ஏதும் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி பேருந்துகள் இந்த வழித்தடத்தில் சென்று வரும் நிலையில், பயணியர் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன்கருதி, சிறுபாலத்திற்கு தடுப்பு சுவர் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us