sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பாம்பு கடித்து சிறுவன் பலி

/

பாம்பு கடித்து சிறுவன் பலி

பாம்பு கடித்து சிறுவன் பலி

பாம்பு கடித்து சிறுவன் பலி


ADDED : ஜூன் 24, 2024 11:39 PM

Google News

ADDED : ஜூன் 24, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம் : அரக்கோணம் அடுத்த நந்தி வேடந்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மகன் கிரன், 13. இவர் திருத்தணி கசவராஜபேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 14-ந் தேதி இரவு வீட்டின் திண்ணையில் துாங்கி கொண்டிருந்த போது பாம்பு கடித்ததில் அலறி துடித்தார்.

இவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us