sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விநாயகர் கோவிலில் பூட்டுடைத்து பித்தளை பொருள், பணம் திருட்டு

/

விநாயகர் கோவிலில் பூட்டுடைத்து பித்தளை பொருள், பணம் திருட்டு

விநாயகர் கோவிலில் பூட்டுடைத்து பித்தளை பொருள், பணம் திருட்டு

விநாயகர் கோவிலில் பூட்டுடைத்து பித்தளை பொருள், பணம் திருட்டு


ADDED : மார் 05, 2025 11:54 PM

Google News

ADDED : மார் 05, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த காக்களூர் நியூ மாருதி டவுன் பகுதியில், செல்வகணபதி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம்போல் பூஜை முடிந்து, இரவு 9:00 மணிக்கு கோவில் பூட்டப்பட்டது.

நேற்று காலை 6:00 மணிக்கு பார்த்த போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 24 செப்பு கலசம், பித்தளை பொருட்கள், உண்டியல் வருவாய் 2,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாகி முனிநாதன் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கோவிலுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.






      Dinamalar
      Follow us