sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இரு தரப்பினர் மோதல் எட்டு பேர் மீது வழக்கு

/

இரு தரப்பினர் மோதல் எட்டு பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் எட்டு பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் எட்டு பேர் மீது வழக்கு


ADDED : மார் 25, 2024 06:10 AM

Google News

ADDED : மார் 25, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், சத்தரை ஊராட்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் குமார், 44. இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த அம்பிகா, 60 என்பவருக்கும் நிலப்பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்தது.

கடந்த 22ம் தேதி இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆபாசமாக பேசி தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின்படி ஜானகி, 46, ராதா, 50, ராமன், 35, அம்பிகா, 60 மற்றும் அம்பிகா கொடுத்த புகாரின்படி கோபி, 50, குமார், 44, பரிமளா, 38, ரேவதி, 47 ஆகிய எட்டு பேர் மீது மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us