sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு


ADDED : பிப் 21, 2025 08:51 PM

Google News

ADDED : பிப் 21, 2025 08:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போளிவாக்கம்:கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ், 43. இவர் கடந்த 17 ம் தேதி அப்பகுதியில் பொன்னியம்மன் கோவில் அருகே அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த சூர்யா, 26, அஜீத்குமார், 25 ஆகிய இருவரும் அமுல்ராஜை தாக்கினர். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us