sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கார் விபத்தில் குழந்தை பலி

/

கார் விபத்தில் குழந்தை பலி

கார் விபத்தில் குழந்தை பலி

கார் விபத்தில் குழந்தை பலி


ADDED : ஜூலை 13, 2024 08:06 PM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் அனில், 32. இவருக்கு அஞ்சலி, 27 என்ற மனைவியும், சூர்யா, 3 என்ற மகனும் உள்ளனர்.

நேற்று காலை சூர்யாவிற்கு உடல்நலம் சரியில்லாததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, அனில் தன் காரில், மனைவி, குழந்தையுடன் சென்னை சென்றனர். காரை உறவினர் பாஸ்கர் என்பவர் ஓட்டிச் சென்றார்.

திருத்தணி அடுத்த லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ, கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சூர்யா சிகிச்சை பலனின்றி இறந்தது. கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us