sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் திருடிய மாட்டு வண்டிகள் பறிமுதல்

/

மணல் திருடிய மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் திருடிய மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் திருடிய மாட்டு வண்டிகள் பறிமுதல்


ADDED : ஜூலை 09, 2024 11:09 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே, மொன்னவேடு கிராமத்தை ஒட்டி கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்துவதாக நேற்று முன்தினம் மாலை போலீசுக்கு தகவல் கிடைத்தது.

வெங்கல் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆற்றுப் படுகையில் இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் ஓட்டுனர்கள் தப்பி ஓடினர்.

இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us