sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆற்று நீரில் மூழ்கி கட்டட தொழிலாளி பலி

/

ஆற்று நீரில் மூழ்கி கட்டட தொழிலாளி பலி

ஆற்று நீரில் மூழ்கி கட்டட தொழிலாளி பலி

ஆற்று நீரில் மூழ்கி கட்டட தொழிலாளி பலி


ADDED : மே 30, 2024 12:22 AM

Google News

ADDED : மே 30, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்:சோழவரம் அடுத்த நெற்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன் பளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன், 45; கட்டட தொழிலாளி.

இவர், நேற்று முன்தினம் மாலை கிராமத்தின் அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடிக்க சென்றார். ஆற்றில் தண்ணீர் தேங்கியிருந்த ஆழமான பகுதியில் வலையை வீச முயன்ற போது, வலையில் கால் சிக்கி, தண்ணீரில் மூழ்கினார்.

உடனடியாக, அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் தேவனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சோழவரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us