sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மகளிர் குழுவுக்கு வங்கி கடன் வழங்க ஒருங்கிணைப்பு கூட்டம்

/

மகளிர் குழுவுக்கு வங்கி கடன் வழங்க ஒருங்கிணைப்பு கூட்டம்

மகளிர் குழுவுக்கு வங்கி கடன் வழங்க ஒருங்கிணைப்பு கூட்டம்

மகளிர் குழுவுக்கு வங்கி கடன் வழங்க ஒருங்கிணைப்பு கூட்டம்


ADDED : ஆக 03, 2024 09:48 PM

Google News

ADDED : ஆக 03, 2024 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, வங்கி கடன் இணைப்பு வழங்குவது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு தகுதி அடிப்படையில், வங்கி கடன் வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வங்கியாளர் மற்றும் வட்டார மேலாளர்கள், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சண்முகவள்ளி, முன்னோடி வங்கி மேலாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us