sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணவாள நகர் மேம்பால நடைபாதை சேதம்

/

மணவாள நகர் மேம்பால நடைபாதை சேதம்

மணவாள நகர் மேம்பால நடைபாதை சேதம்

மணவாள நகர் மேம்பால நடைபாதை சேதம்


ADDED : மே 25, 2024 11:11 PM

Google News

ADDED : மே 25, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் கூவம் ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் நடைபாதை சேதமடைந்துள்ளதால், நடைவாசிகள் சிரமப்படுகின்றனர்.

திருவள்ளூர்- மணவாள நகர் சாலையை இணைக்கும் வகையில், கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, திருவள்ளூர், திருப்பதி செல்லும் அனைத்து வாகனங்களும் இப்பாலத்தை கடந்து வருகின்றன.

மேம்பாலத்தின் இருபகுதியிலும், நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. காலை, மாலையில் பகுதிவாசிகள் தினமும் நடை பயிற்சி மேற்கொள்வோர், மேம்பால நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மேம்பாலத்தின் இருபகுதியிலும் நடைபாதை சேதமடைந்து, பெரிய பள்ளமாக காட்சியளிக்கிறது.

இதனால், நடைபயிற்சி மேற்கொள்வோர் சிரமப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறையினர் திறந்த நிலையில் உள்ள நடைபாதையை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us