sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஒதப்பையில் மேம்பால சாலை சேதம்

/

ஒதப்பையில் மேம்பால சாலை சேதம்

ஒதப்பையில் மேம்பால சாலை சேதம்

ஒதப்பையில் மேம்பால சாலை சேதம்


ADDED : மே 11, 2024 11:51 PM

Google News

ADDED : மே 11, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், ஒதப்பை கிராமத்தில், ஏற்கனவே இருந்த தரை பாலத்தின் இடதுபுறம் 2019ல் 12.10 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கி, 2023ம் ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பாலம், 204 மீட்டர் நீளத்தில், 8.00 மீட்டர் அகலம், பாதசாரிகள் நடக்க, 1.5 மீட்டர் அகலத்தில் உள்ளது.

இந்த பாலத்தின் வழியே தினமும், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் வழியில் பாலத்தின் மேல் ஏறும் சாலை ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.

இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் இருட்டான இந்த இடத்தில் வாகனங்கள் தடம் புரண்டால் பாலத்தில் இருந்து கீழே விழும் அபாயம் உள்ளது.

எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஒதப்பை மேம்பாலத்தில் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us