sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சேதமடைந்த கால்வாய் பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

/

சேதமடைந்த கால்வாய் பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சேதமடைந்த கால்வாய் பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சேதமடைந்த கால்வாய் பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்


ADDED : மார் 10, 2025 11:59 PM

Google News

ADDED : மார் 10, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி, பொன்னேரி அடுத்த உப்பளம் கிராமத்தில் இருந்து மடிமைகண்டிகைசெல்லும் சாலையில், ஓடைக்கால்வாயின் குறுக்கே உள்ள பாலம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. பாலத்தின் தளம் முழுதும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இருசக்கர வாகனங்கள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றன.

திடீரென பிரேக் போடும்போது, ஜல்லிக் கற்களில் சிக்கி, வாகனங்கள் கீழே விழுந்து வாகன ஓட்டிகள் சிறு சிறு விபத்துகளுக்கு ஆளாகி வருகின்றனர். பாலத்தின் துாண்களில் செடிகள் வளர்ந்தும், கான்கிரீட் பூச்சுகள் கொட்டியும், உறுதி தன்மையை இழந்து வருகிறது.

இந்த பாலத்தை கடந்துதான் ஏராளமான கிராமத்தினர் பொன்னேரி வந்து செல்ல வேண்டும்.

பாலம் சேதமடைந்து வருவதால், கிராமவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் சேதமடைந்து வரும் பாலத்தை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us