sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாவட்ட பளு துாக்கும் போட்டி: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

/

மாவட்ட பளு துாக்கும் போட்டி: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மாவட்ட பளு துாக்கும் போட்டி: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மாவட்ட பளு துாக்கும் போட்டி: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


ADDED : ஜூலை 08, 2024 06:17 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் நேற்று நடந்த மாவட்ட அளவிலான பளு துாக்கும் போட்டியில், 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு பளு துாக்கும் சங்கம் ஆதரவுடன், சென்னை மாவட்ட பளு துாக்கும் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான பளு துாக்கும் போட்டி, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் அரங்கத்தில் நேற்று நடந்தது.

வயது அடிப்படையில், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளில், 'ஸ்னாச்' மற்றும் 'கிளீன் அண்டு ஜெர்க்' ஆகிய முறைப்படி, இரு பாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் சீனியர் பிரிவில் ஆண்களில் 48 வீரர்கள், பெண்களில் 18 வீராங்கனையர் மற்றும் ஜூனியர் பிரிவில் 50க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் என, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இப்போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வீரர், வீராங்கனையர், அடுத்த மாதம் வேலுாரில் நடைபெறும் மாநில அளவிலான பளு துாக்கும் போட்டியில், சென்னை மாவட்டம் சார்பில் பங்கேற்பர் என, சென்னை மாவட்ட பளு துாக்கும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us