sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நெற்பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை

/

நெற்பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை

நெற்பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை

நெற்பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை


ADDED : செப் 09, 2024 06:50 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பெரியஓபுளாபுரம் கிராமத்தில் வசித்தவர் மாசிலாமணி, 64. விவசாயி. இம்மாதம், 3ம் தேதி, நெற்பயிருக்கு தெளிக்கும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். நெற்பயிருக்கு அதிக அளவில் பூச்சி மருந்து அடித்ததில், இரண்டு ஏக்கர் நெற்பயிர்கள் கருகியதால் மன உளைச்சலில் அவர், தற்கொலை செய்தது தெரிந்தது.

ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us