sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு


ADDED : செப் 04, 2024 09:18 PM

Google News

ADDED : செப் 04, 2024 09:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்:சோழவரம் அருகே அழிஞ்சிவாக்கத்தில் வசித்தவர் ஹரிபிரசாத், 48; விவசாயி. நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால், அவரது விவசாய நிலைத்தில் உள்ள மின் மோட்டர் அறை மீது மின் கம்பி அறுந்து விழுந்தது.

வழக்கம் போல் நேற்று காலை, தனது விவசாய நிலத்திற்கு, உறவினர் வாசு என்பவருடன் ஹரிபிரசாத் சென்றார். அங்கு, மோட்டர் அறையின் இரும்பு ஷீட் மேற்கூரையை தொட்ட போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார்.

உடன் சென்ற வாசுவுக்கு காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மின் வாரியத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

சோழவரம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us