sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு பஸ்களை மறித்து தகராறு செய்த ஐவர் கைது

/

அரசு பஸ்களை மறித்து தகராறு செய்த ஐவர் கைது

அரசு பஸ்களை மறித்து தகராறு செய்த ஐவர் கைது

அரசு பஸ்களை மறித்து தகராறு செய்த ஐவர் கைது


ADDED : ஜூன் 22, 2024 11:37 PM

Google News

ADDED : ஜூன் 22, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை நோக்கி மதியம் 12:00 மணி மற்றும் மாலை 3:00 மணிக்கு, இரண்டு அரசு பேருந்துகள் சென்றன.

புல்லரம்பாக்கம் அருகே வந்த போது, இரண்டு பேருந்துகளையும் ஐந்து பேர் கும்பல் மறித்து, ஓட்டுனர்களை மிரட்டினர்.

தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் எஸ்.ஐ., நாகபூஷணம் வந்து விசாரணை நடத்தி, அரசு பேருந்துகளை மறித்து தகராறில் ஈடுபட்ட, பூதுாரைச் சேர்ந்த சரண், 24, புல்லரம்பாக்கம் பிரதாப், 26; ராஜன், 27, அபினேஷ், 21 மற்றும் 17 வயதுசிறுவன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us