sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பைக் ஷோரூமில் திருட்டு மேலாளர் உட்பட நால்வர் கைது

/

பைக் ஷோரூமில் திருட்டு மேலாளர் உட்பட நால்வர் கைது

பைக் ஷோரூமில் திருட்டு மேலாளர் உட்பட நால்வர் கைது

பைக் ஷோரூமில் திருட்டு மேலாளர் உட்பட நால்வர் கைது


ADDED : மே 10, 2024 09:06 PM

Google News

ADDED : மே 10, 2024 09:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல்:சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி,40; மதுரவாயல் பகுதியில் 'பைக் ஷோரூம்' நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இவர், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தன் ஷோரூமில் பணியாற்றும் மேலாளர் மணிகண்டன்,35, உட்பட நான்கு பேர், கணினியை முடக்கி, உதிரி பாகங்களை திருடி, அதை விற்று 6 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளனர். எனவே, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று மணிகண்டன், ஊழியர்கள் உதயா, 21, கமல், 25, ஷாநவாஸ், 29, ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் இரு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.

தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us