sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா குற்றவாளிகள் களை எடுப்பு ஆர்.கே.பேட்டையில் மூவர் கைது

/

கஞ்சா குற்றவாளிகள் களை எடுப்பு ஆர்.கே.பேட்டையில் மூவர் கைது

கஞ்சா குற்றவாளிகள் களை எடுப்பு ஆர்.கே.பேட்டையில் மூவர் கைது

கஞ்சா குற்றவாளிகள் களை எடுப்பு ஆர்.கே.பேட்டையில் மூவர் கைது


ADDED : மே 11, 2024 09:42 PM

Google News

ADDED : மே 11, 2024 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதனால், போலீசார் தங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

கஞ்சா போதைக்கு அடிமையான சிலர் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு, ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

நேற்று முன்திம் இரவு ஆர்.கே.பேட்டை அடுத்த சோமசமுத்திரம் காலனியை சேர்ந்த வினோத், 20. சோளிங்கரை சேர்ந்த திலீப்குமார், 19, சோளிங்கர் நாரைகுளம் மேடு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், 19, ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

l திருவள்ளூர் அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிபதி மகன் மணிகண்டன், 24. இவர் நேற்று முன்தினம், விஷாலி நகர் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்.

தகவல் அறிந்த கடம்பத்துார் போலீசார், அவரை கைது செய்து, அவரிடம் இருந்த, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us