sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குறைதீர் கூட்டம் 252 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டம் 252 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டம் 252 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டம் 252 மனுக்கள் ஏற்பு


ADDED : செப் 17, 2024 05:55 AM

Google News

ADDED : செப் 17, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூரில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில், 252 மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 70, சமூக பாதுகாப்புதிட்டம் 42, வேலைவாய்ப்பு கோரி 25, பசுமை வீடு, அடிப்படை வசதி 53, இதரதுறை 62 என மொத்தம் 252 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு திட்ட இயக்குனர் அறிவுறுத்தினார்.

தாட்கோ திட்டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், ஆர்.டி.ஓ., கற்பகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us