ADDED : ஜூலை 28, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றை நிறுத்தி பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர். அதில் பயணித்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், 32 என்பவரிடம், ஐந்து கிலோ குட்கா பிறமுதல் செய்யப்பட்டது. ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.