sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா பொருள் விற்றவர் கைது

/

குட்கா பொருள் விற்றவர் கைது

குட்கா பொருள் விற்றவர் கைது

குட்கா பொருள் விற்றவர் கைது


ADDED : ஜூன் 17, 2024 03:43 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின் பேரில் திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது காக்களூர் பகுதியில் அஞ்சலி என்ற டீ கடையில் இருந்த நபர் ஒருவரிடமிருந்து இருந்த சாக்குப் பையில் சோதனை மேற்கொண்டனர்.

அதில் 9 ஹான்ஸ், 8 கூல் லிப், 100 விமல் பான் மசாலா, 100 வி1 புகையிலை, 100 கிராம் மிக்ஸ்ட் ஹான்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2ஆயிரம் ரூபாய் ஆகும்.இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், 32 என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us