sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது

/

ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது

ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது

ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது


ADDED : ஜூன் 14, 2024 08:54 PM

Google News

ADDED : ஜூன் 14, 2024 08:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியே, தமிழகத்திற்கு குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

ஊத்துக்கோட்டை போலீசார் தமிழக - ஆந்திர எல்லையான அண்ணாநகர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

இதில் அவ்வழியே வந்த அரசு பேருந்தை சோதனை செய்ததில், அதில் பயணம் செய்த ஒதப்பை கிராமத்தைச் சேர்ந்த மாயவேணு, 61 என்பவரிடம் 9 கிலோ ஹான்ஸ் இருந்தது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us