sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணவாள நகரில் பயங்கரம் வாலிபர் குத்திக்கொலை

/

மணவாள நகரில் பயங்கரம் வாலிபர் குத்திக்கொலை

மணவாள நகரில் பயங்கரம் வாலிபர் குத்திக்கொலை

மணவாள நகரில் பயங்கரம் வாலிபர் குத்திக்கொலை


ADDED : ஜூன் 01, 2024 06:23 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் பகுதி எம்.ஜி.ஆர்.,நகரைச் சேர்ந்தவர் துரை மகன் சதீஷ், 27. சுகாதாரத்துறையில் துாய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் இவரது சகோதரி ராஜேஸ்வரி என்பவருக்கும், உடன் பணிபுரியும் லட்சுமி என்பவருக்குமிடையே பிரச்னை உள்ளது. லட்சுமியிடம் சதீஷ் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் வந்த லட்சுமியின் மகன்கள் சூர்யா, தினேஷ் ஆகிய இருவரும் சதீஷிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தினர். இதில், சதீஷ் பலியானார். தடுக்க வந்த சதீஷ் நண்பர் முரளி என்பவர் படுகாயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவர் எனவும் மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us