sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மனைவியை கத்தியால் கிழித்த கணவன் கைது

/

மனைவியை கத்தியால் கிழித்த கணவன் கைது

மனைவியை கத்தியால் கிழித்த கணவன் கைது

மனைவியை கத்தியால் கிழித்த கணவன் கைது


ADDED : மே 05, 2024 11:06 PM

Google News

ADDED : மே 05, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், மாசிலாமணி ஈஸ்வரர் நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் சத்யராஜ், 36; ஆட்டோ ஓட்டுனர்.

இவரது மனைவி சுகன்யா, 33. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடன் தொல்லையால் அவதிப்பட்ட சத்யராஜ், நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் வீட்டுக்கு வந்து, மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த சத்யராஜ், பேப்பர் கிழிக்கும் கத்தியால் சுகன்யாவின் கழுத்தில் கிழித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த சுகன்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமுல்லைவாயில் போலீசார் சத்யராஜ் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us