sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

'துாய்மையே சேவை' விழிப்புணர்வு திருத்தணியில் துவக்கம்

/

'துாய்மையே சேவை' விழிப்புணர்வு திருத்தணியில் துவக்கம்

'துாய்மையே சேவை' விழிப்புணர்வு திருத்தணியில் துவக்கம்

'துாய்மையே சேவை' விழிப்புணர்வு திருத்தணியில் துவக்கம்


ADDED : செப் 17, 2024 10:48 PM

Google News

ADDED : செப் 17, 2024 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:துாய்மை பாரத இயக்கம் சார்பில், திருவள்ளூர் மாவட்ட அளவில் 'துாய்மையே சேவை- - 2024' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று முதல் அடுத்த மாதம், 2ம் தேதி வரை நடக்கிறது. இதன் துவக்க விழா, நேற்று திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரத்தில் நடந்தது.

இதில், கலெக்டர் பிரபுசங்கர் பங்கேற்று, மரக்கன்றுகள் நட்டு துாய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், 100 நாள் தொழிலாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுடன் கலெக்டர், 'துாய்மை குறித்தும், குப்பையை தெரு மற்றும் சாலைகளில் வீச மாட்டோம்' என, உறுதிமொழி ஏற்றார்.

இந்த நிகழ்வில் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயகுமார், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சந்தானம், ஒன்றிய பொறியாளர் தர்மேஷ், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் துாய்மை திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us