sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போதையில் மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

/

போதையில் மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

போதையில் மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

போதையில் மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு


ADDED : மே 29, 2024 06:30 AM

Google News

ADDED : மே 29, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டை, : தாம்பரம் சானடோரியம், துர்கா நகரைச் சேர்ந்தவர் முகமது யாஷிம், 50. மின்ட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம், போதையில் இருந்த முகமது யாஷிம், இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில், பலத்த காயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் பரிசோதனையில், முகமது யாஷிம் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

செங்குன்றம் அடுத்த சோத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி, 62. பஞ்செட்டியில் உள்ள ஜே.சி.பி., பழுது பார்க்கும் மையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம், பணியில் இருந்தபோது அவர் மயங்கி விழுந்து சுயநினைவு இழந்தார்.

பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்ததாக தெரிவித்தனர்.

மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us