sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் வாலிபருக்கு சிறை

/

எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் வாலிபருக்கு சிறை

எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் வாலிபருக்கு சிறை

எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் வாலிபருக்கு சிறை


ADDED : ஜூன் 20, 2024 12:42 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார்ஒன்றியம் மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம்மப்பேடு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் ரோந்து பணி மேற்கொண்டார்.

அப்போது நரசமங்களம் பஸ் நிறுத்தத்தில் காரணை பகுதியைச் சேர்ந்த சங்கர்மகன் முகேஷ், 21 என்ற வாலிபர் பகுதிவாசிகளுக்கும்போக்குவரத்திற்கும்இடையூறாக நின்று கொண்டு ஆபாசமாக பேசி ரகளையில்ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

மேலும் அந்தவாலிபர் அங்கு வந்த உதவி ஆய்வாளரைப்பார்த்து ஆபாசமாக பேசியதுடன் அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து உதவி ஆய்வாளர் பார்த்திபன் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்தமப்பேடு போலீசார் வாலிபரை கைதுசெய்து திருவள்ளூர்நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திதிருவள்ளூர் கிளைச் சிறையில்அடைத்தனர்.






      Dinamalar
      Follow us