sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழுநோய் பாதித்தவர் விஷமருந்தி தற்கொலை

/

தொழுநோய் பாதித்தவர் விஷமருந்தி தற்கொலை

தொழுநோய் பாதித்தவர் விஷமருந்தி தற்கொலை

தொழுநோய் பாதித்தவர் விஷமருந்தி தற்கொலை


ADDED : ஜூன் 09, 2024 11:06 PM

Google News

ADDED : ஜூன் 09, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது வேப்பம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 54. இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த, 6 ம் தேதி இவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். வெங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us