sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : மார் 05, 2025 08:04 PM

Google News

ADDED : மார் 05, 2025 08:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலுார்பேட்டை கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் மணல் கடத்துவதாக, வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஊத்துக்கோட்டை தாசில்தார் அருள்வளவன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பென்னலுார்பேட்டை கிராமத்தில் நின்று கொண்டிருந்த லாரி அருகே சென்றபோது, ஓட்டுநர் தப்பியோடினார். லாரியை சோதனை செய்ததில், முறையாக அனுமதி பெறாமல் மணல் கடத்தியது தெரிந்தது. ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் லாரி ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us