sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாமன், மச்சான் கத்தி சண்டை மருத்துவமனையில் 'அட்மிட்'

/

மாமன், மச்சான் கத்தி சண்டை மருத்துவமனையில் 'அட்மிட்'

மாமன், மச்சான் கத்தி சண்டை மருத்துவமனையில் 'அட்மிட்'

மாமன், மச்சான் கத்தி சண்டை மருத்துவமனையில் 'அட்மிட்'


ADDED : செப் 04, 2024 08:02 PM

Google News

ADDED : செப் 04, 2024 08:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 55; கூலி தொழிலாளி.

இவர், நேற்று முன்தினம் குடிபோதையில் அதே பகுதியில் வசிக்கும் தங்கை லட்சுமியின் கணவர் ராஜு, 44, என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, வெங்கடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜுவின் கையில் வெட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ராஜு, வெங்கடேசன் கழுத்தில் கத்தியால் வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த இருவரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us