sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிதி நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது

/

நிதி நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது

நிதி நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது

நிதி நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது


ADDED : மே 05, 2024 11:13 PM

Google News

ADDED : மே 05, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார், 27. இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இவரிடம் திருவள்ளூர் அடுத்த பெரிய எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வம், 39 என்பவர் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இது குறித்து விசாரணை செய்த அஜீத்குமார் உங்களுக்கு கடன் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செல்வம் அஜீத்குமாரை லோன் குறித்து பேசவேண்டுமென கூறி அழைத்ததன் பேரில் கடந்த 3 ம் தேதி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்வம், அஜீத்குமாரை கீழே தள்ளி கம்பியால் தாக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us