sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவர் கைது

/

ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவர் கைது

ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவர் கைது

ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவர் கைது


ADDED : பிப் 26, 2025 07:12 PM

Google News

ADDED : பிப் 26, 2025 07:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 26 வயது இளம்பெண் ஒருவர், பொன்னேரி அடுத்த, சின்னகாவனம் கிராமத்தைச் சேர்ந்த நவீன், 33, என்பவரை, நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

திருமண செய்து கொள்வதாக காதலன் தெரிவித்ததன் பேரில், அவருடன் பல முறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமண செய்ய மறுத்த நவீன் மீது, கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், இளம்பெண் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், நவீனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us