sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரிசி கடத்தலில் தேடப்பட்டவர் ஏர்போட்டில் கைது

/

அரிசி கடத்தலில் தேடப்பட்டவர் ஏர்போட்டில் கைது

அரிசி கடத்தலில் தேடப்பட்டவர் ஏர்போட்டில் கைது

அரிசி கடத்தலில் தேடப்பட்டவர் ஏர்போட்டில் கைது


ADDED : மே 10, 2024 01:11 AM

Google News

ADDED : மே 10, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னையைச் சேர்ந்தவர் குமார் முகமது கலித், 29. இவர் மீது, ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில், சிவில் சப்ளை குற்றப்பிரிவு சி.ஐ.டி., போலீசார், கடந்த மூன்று மாதங்களாக தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களின் ஆவணங்களை, அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, குமார் முகமது கலித் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவருடைய ஆவணங்களை ஆய்வு செய்தபோது, சிவில் சப்ளை குற்றப்பிரிவு சி.ஐ.டி., போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என தெரிந்தது.

இதையடுத்து அவரை, விமான நிலைய போலீசில் ஒப்படைத்து, சிவில் சப்ளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், குமார் முகமது கலித்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us