sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வேண்பாக்கம் வைத்தியநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்

/

வேண்பாக்கம் வைத்தியநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்

வேண்பாக்கம் வைத்தியநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்

வேண்பாக்கம் வைத்தியநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்


ADDED : ஆக 25, 2024 11:11 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவில் சிதிலமடைந்ததை தொடர்ந்து, கிராமவாசிகள் சொந்த செலவில் திருப்பணிகள் மேற்கொண்டனர்.

கடந்த மாதம் 8ம் தேதி கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

நாள்தோறும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

நிறைவு நாளான நேற்று, சிவாச்சாரியார்கள் கலசங்களின் புனித நீரை தலையில் சுமந்து வந்து, அவற்றிற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

அதை தொடர்ந்து, 108 சங்காபிஷேகமும், வைத்தியநாத சுவாமி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் உற்சவ பெருமானுக்கு திருக்கல்யாண வைபவமும் நடந்தது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்று 'ஓம் நமச்சிவாயா... ஓம் நமச்சிவாயா' என, சிவபெருமானைநெஞ்சுருக வணங்கி வழிபட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us