நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணபிள்ளை, 93. இவர், தன் மகன் மோகன் என்பவரது வீட்டில் வசித்து வந்தார். கடந்த 6ம் தேதி வெளியே சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.