sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரியன்வாயலில் அரசு நிலங்களை மீட்கக்கோரி ஜமாபந்தியில் மனு

/

அரியன்வாயலில் அரசு நிலங்களை மீட்கக்கோரி ஜமாபந்தியில் மனு

அரியன்வாயலில் அரசு நிலங்களை மீட்கக்கோரி ஜமாபந்தியில் மனு

அரியன்வாயலில் அரசு நிலங்களை மீட்கக்கோரி ஜமாபந்தியில் மனு


ADDED : ஜூன் 28, 2024 10:57 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 7ம் தேதி முதல், சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகிறது.

நேற்று மீஞ்சூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட மீஞ்சூர், வல்லுார், அத்திப்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

மீஞ்சூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் எம். அபுபக்கர் கொடுத்த மனுவில் உள்ளதாவது:

அரியன்வாயல் பகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டு திடல் அமைத்திட வேண்டும்; அரசுக்கு சொந்தமான வாய்க்கால், தரிசு, அனாதினம் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன, அவற்றை மீட்க வேண்டும்;

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us